காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…

காரைக்கால் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால்,

மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கேசவன் உத்தரவிட்டுள்ளார்.