காரைக்காலில் மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று..

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இன்று மேலும் 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை காரைக்கால் மாவட்டத்தில் மொத்தம்745 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.