காரைக்குடி அருகே வங்கியில் ரூ.1.20 கோடி மோசடி ..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் ஐஓபி வங்கியில் ரூ.1.20 கோடி மோசடி புகாரில் ஒருவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

நெல் மூட்டைகளை காண்பித்து ஐஓபி வங்கியில் ரூ.1.20 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்ததையொட்டி விசாரணை நடைபெறுகிறது