தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது : உச்சநீதிமன்றத்தில் கர்நாடகம் மனு..


உச்சநீதி மன்றம் தமிழகத்திற்கு காவிரியில் 4 டிஎம்சி தண்ணீர் வழங்க கடுமையாக உத்தரவிட்டது. ஆனால் காவிரியில் இருந்து தண்ணீர் தமிழகத்துக்கு கொடுக்க முடியாது. மழை இல்லாத காரணத்தால் தண்ணீர் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அறிக்கை தாக்கல். செய்துள்ளது.