கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய இடைக்காலத் தடை..


ஐஎன்எக்ஸ் வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வரும் மார்ச் 20 ந்தேதி வரை அமலாக்கத்துறை கைது செய்ய இடைக்கால தடையில் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.