ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : கார்த்தி சிதம்பரம் அமலாக்கத்துறையினர் முன் ஆஜர்..


ஏர்செல்-மேக்சிஸ் பங்குகள் பறிமாறிய விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி விசாரணைக்கு சம்மன் அனுப்பியது. இன்று டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜரானார்.