கார்த்தி சிதம்பரம் ஜாமீன் மனு : நீதிபதி விலகல்..


முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் பார்த்தி சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ யால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் தனது ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனுவை விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி  `இந்தர்மீட் கவுர்’  மறுத்து விலகி விட்டார்.