தி.மு.க-வில் மீண்டும் கருப்பசாமி பாண்டியன்,முல்லைவேந்தன் இணைந்தனர்..

நெல்லை மாவட்ட மூத்த அரசியல்வாதியான கருப்பசாமி பாண்டியன், மீண்டும் தி.மு.க-வில் இணைந்தார். இன்று சென்னை வந்த அவர், அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்து சால்வை அணிவித்தார். தன்னை தி.மு.க-வில் இணைத்துக் கொண்டார்.

அதுபோல் முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் தேமுதிகவில் இருந்து மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்தார்.