கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவரது மகள் மனு

கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாட்ஷாவுக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவரது மகள் மனு அளித்துள்ளார்.

தமிழக உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டிஜிபி, கோவை சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் ஏப்ரல் 29-ல் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.