கோவையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றொருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்..

கோவை  பன்னிமடை அருகே கொல்லப்பட்ட 6 வயது சிறுமியின் பெற்றொருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.

6 வயது சிறுமியை வன்கொடுமை செய்து கொன்றதாக சந்தோஷ்குமார் என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.