கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறி திமுக எம்.பி.கனிமொழி சாலை மறியல்…

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறி திமுக எம்.பி.கனிமொழி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

திமுகவுக்கு 10 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 9 உறுப்பினர்கள் உள்ள அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை எதிர்த்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.