விஜயவாடா அருகே கிருஷ்ணா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 14 பேர் உயிரிழப்பு..


ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் படகு கவிழ்ந்து 12 பேர் உயிரிழந்துள்ளனர். இப்ராஹிம் பட்டினத்தில் இருந்து பவானி தீவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான  படகில் சென்ற 35 பேரில் 14 பேர் உயிரிழந்தனர் மேலும் 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.