குட்கா வழக்கில் 2 பேர் கைது …


குட்கா லஞ்ச வழக்கில் நேற்று 35 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்நிலையில் குட்கா வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த 2 பேரை கைது செய்தது சிபிஐ.