குட்கா ஊழல் வழக்கு : சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு..

குட்கா முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.