இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு.

இலங்கையில் நேற்று நடைபெற்ற குண்டு வெடிப்பில் சுமார் 300 மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இன்று கொழும்பு கொச்சிக்கடை காந்தனையில் உள்ள தேவாலயம் அருகே குண்டு வெடித்தது.

இலங்கையில் தற்போது அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.