இலங்கையில் கிறிஸ்துவ தேவாலயங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமையும் பிரார்த்தனை ரத்து…

இலங்கையில் கிறிஸ்துவ தேவாலயங்களில் வரும் ஞாயிற்றுக்கிழமையும் பிரார்த்தனை ரத்து செய்யப்பட்டுளள்து.
வரும் 5-ஆம் தேதி தேவாலயங்களில் திருப்பலி வழிபாடுகளை நடத்த வேண்டாம் எனறு பேராயர் கோரிக்கை விடுத்துள்ளார்.