இலங்கை நாடாளுமன்றத்தில் எம்பிக்களிடையே மோதல்..

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் மற்றும் ராஜபக்சே தரப்பு எம்பிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசிய நிலையில், எம்பிகளிடையே கைகலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கே ஆதரவு சபாநாயகர் கரு ஜெயசூர்யா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து நாடாளுமன்றத்தை விட்டு சபாநாயகர் வெளியேறியுள்ளார்.