’இந்தியாவை இலங்கை மிரட்டுகிறது : பழ.நெடுமாறன் ..


கன்னியாகுமரியில் துறைமுகம் அமைத்தால் கொழும்பு துறைமுகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் நாம் துறைமுகம் அமைக்கக்கூடாது என இந்தியாவை இலங்கை மிரட்டுவதாக நாகர்கோவிலில் பழ.நெடுமாறன் தெரிவித்தார். அதேநேரம் துறைமுகத்துக்கு எதிராக போராடுபவர்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.