இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் : அதிபர் சிறிசேன அறிவிப்பு…

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் என அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்தார்.

ஈஸ்டர் நாளன்று 8 இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.