சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது.. July 23, 2018 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 இந்தாண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகம் சார்பில் சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது. அம்பேத்கார் சட்ட பல்கலை.யின் கீழ் செயல்படும் 11 அரசு சட்ட கல்லூரிகளில் உள்ள 1,411 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. சட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு