சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு


சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் தலையிட சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் மறுப்பு செய்துள்ளது.அரசுக்கு மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி உத்தரவிட முடியாது.ஒவ்வொரு பிரச்னையிலும் நீதிமன்றம் தலையிட முடியாது என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.