மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசை ஏன் பொறுப்பாக்கக் கூடாது? : உயர்நீதிமன்றம் கேள்வி..

மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசை ஏன் பொறுப்பாக்கக் கூடாது என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதுகுறித்து ஏப்., 4ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் தமிழக பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு வருமானம் மது விற்பனையால் கிடைப்பது துரதிர்ஷ்டவசமானது என நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.