மதுக் கடைகளை மூட விதித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு : மனு விசாரணை தொடங்கியது…..

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட தமிழக அரசின் மனுவின் விசாரணை தொடங்கியுள்ளது.
மதுக்கடைகளை மூடுமாறும், ஆன்லைனில் விற்கலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.