ஊரக உள்ளாட்சித் தேர்தல் : வேட்மனு தாக்கல் விறுவிறுப்பு..

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் திங்கட்கிழமையுடன் (16- ம் தேதி) நிறைவடையும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மனுத்தாக்கல் விறுவிறுப்படைந்துள்ளது.

வேட்பு மனுத் தாக்கல் செய்யவருவோர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மாவட்ட மற்றும் ஒன்றிய உறுப்பிருக்கான போட்டியிலும் வேட்புமனுக்கள் அதிகம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்க வேற்பு மனுத் தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் “ப” கவனிப்பு அதிகமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஊரக பகுதிகளில் செயல்படும் டாஸ்மார்க் கடைகளில் சரக்கு விற்பனை அமோகமாகவுள்ளதாக குடிமக்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் நெருங்க நெருங்க இவை அதிகரிக்கலாம் என்கின்றனர் பல கிராம மக்கள்.

.