உள்ளாட்சி தேர்தல் கட்டுபாடுகள்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

“காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும்”

காவல் துறை அனுமதி பெற்று ஒலி பெருக்கி பயன்படுத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் சுவரொட்டி ஒட்டுவதற்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பொது, தனியார் சுவர்களில் பிரசார விளம்பரம் செய்யக் கூடாது. தனியாரிடம் அனுமதி பெற்று இருந்தாலும் சுவர் விளம்பரம் செய்யக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.