உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் மேலும் தமிழக அரசுக்கு மேலும் அவகாசம்…

உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் மேலும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.

தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய மேலும் 4 வாரம் அவகாசம் அளித்து வழக்கை திங்கட்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.