உள்ளாட்சி தேர்தல் : உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு..


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதியை 15 நாட்களுக்கு அறிவிக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கெ.கே. மகேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சி தேர்தல் வழக்கோடு சேர்த்து விசாரிக்க மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.