உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் கோரிய மாநில தேர்தல் ஆணையம்..

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் 31ஆம் தேதி வரை அவகாசம் கேட்கும் மாநில தேர்தல் ஆணையம்

மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் அவகாசம் கேட்டுள்ளது.