: 9 மாவட்ட தேர்தல் ஆதிகாரிகள் நியமனம்..

உள்ளாட்சித் தேர்தல் நிறுத்தப்பட்டு இருந்த 9 மாவட்டங்களுக்கு தேர்தல் அதிகாரிகளை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் தென்காசிக்கு தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்