இந்தியா முழுவதும் ஊரடங்கு மே.17-ந்தேதி வரை நீட்டிப்பு..

கரோனா தொற்று வேகமாக பரவும் சூழ்நிலையில் இந்தியா முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு மே-3ந்தேதி முடியும் நிலையில்,
தற்போது உள்துறை அமைச்சம் ஊரடங்கை 2 வாரங்களுக்கு நீட்டித்துள்ளது. அதன்படி வரும் மே-17-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பச்சை,ஆரஞ்சு,சிவப்பு மண்டலங்களாக கரோனா தோற்று பாதிப்பை மத்திய அரசு பிரித்துள்ளது.

அதன்படி பச்சை மண்டலத்தில் 50 சதவிகித பேருந்துகள் இயக்கவும் அனுமதியளித்துள்ளது