மக்களவை தேர்தலில் போட்டியிட தனது மகன் விருப்பமனு : ஓபிஎஸ் விளக்கம்..

அதிமுகவினர் அனைவருக்கும் போட்டியிட உரிமை உண்டு அந்த வகையில் எனது மகன் விருப்பமனு அளித்தார் என மக்களவை தேர்தலில் போட்டியிட தனது மகன் விருப்பமனு பெற்றது

குறித்து ஓபிஎஸ் விளக்கமளித்துள்ளார். தகுதி இருக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், மக்கள் ஏற்றல் அவர்கள் அரசியலில் நீடிப்பார்கள் என்றும்

சென்னை விமானநிலையத்தில் செய்தியாள்களுக்கு அளித்த பேட்டியில் ஓபிஎஸ் கூறியுள்ளார்.