மு.க.ஸ்டாலின் பெயரில் போலி டிவிட் அக்கவுண்ட் : ஆர்.எஸ் பாரதி காவல் ஆணையரிடம் புகார்..

சமூக வலைத்தளங்களான பேஸ்புக்,டிவிட்டர் பக்கங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரில் போலி அக்கவுண்ட் தொடங்கி அவர் பதிவிற்றதாக மதரீதியாக அவர் மீது களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் பதிவிட்டுள்ளனர்.

இத்தகைய சமூக விரோதிகள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவகத்தில் புகார் மனு அளித்துள்ளர் திமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ்பாரதி..