மராட்டிய மாநிலம் கட்சிரோளியில் அதிரடிப்படை வாகனம் மீது மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்: 16 வீரர்கள் உயிரிழப்பு

மராட்டிய மாநிலம் கட்சிரோளியில் அதிரடிப்படை வாகனம் மீது மாவோயிஸட்டுகள் வெடிகுண்டு வீசி நடத்திய தாக்குதலில் 16 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியுள்ளது.