மலேசிய மணலுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி..


மலேசியாவிலிருந்து துாத்துக்குடி துறைமுகத்திற்கு இறக்குமதியான மணலை வெளியில் எடுத்து செல்ல தடைவிதித்தது மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மணல் இறக்குமதி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இறக்குமதியான மலேசிய மணலுக்கு அனுமதியளித்தது.