மலேசிய மணல் நாளை முதல் விற்பனை …

மலேசியாவிலிருந்து துாத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் இடைத்தரகர்கள் இல்லாமல் ஆன்- லைன் மூலம் பொதுமக்கள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்துள்ளது.

ஆன்-லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு நாளை முதல் மணல் வழங்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டியளித்தார்.