மணிப்பூரில் தீவிரவாதி சுட்டு கொலை..


மணிப்பூர் மாநிலம் சாந்தல் மாவட்டத்தில் நடைபெற்ற துணை ராணுவதினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதி ஒருவர்  சுட்டு கொல்லப்பட்டுள்ளார். மேலும் இந்த தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 2 பேர் காயமடைந்துள்ளனர்.  மாநிலம் சாந்தல் மாவட்டத்தில் நடைபெற்ற துணை ராணுவதினர் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதி ஒருவர்  சுட்டு கொல்லப்பட்டுள்ளார். மேலும் இந்த தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 2 பேர் காயமடைந்துள்ளனர்.