மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விடுதலை..

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விடுதலை செய்யப்பட்டார். ஜாமின் பெற்றதை அடுத்து வேலூர் சிறையில் இருந்து திருமுருகன் காந்தி விடுவிக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 10-ம் தேதி கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி 52 நாட்களுக்கு பின் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.