மீனாட்சி அம்மன் கோவிலில் சதித் திட்டம் காரணமாகத்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். விபத்திற்கான உண்மை காரணத்தை விரைவில் கண்டறிய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மீனாட்சி அம்மன் கோவிலில் சதித் திட்டம் காரணமாகத்தான் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். விபத்திற்கான உண்மை காரணத்தை விரைவில் கண்டறிய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Copyright © 2024 | WordPress Theme by MH Themes