ராணுவ தளவாடங்களின் கண்காட்சியை பிரதமர் தொடங்கி வைத்தார்..

பாகிஸ்தானுக்கு எதிரான துல்லிய தாக்குதலின் 2ம் ஆண்டு வெற்றி தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் துல்லிய தாக்குதலில் பங்கேற்ற ராணுவ தளவாடங்களின் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்ப்பூரில் உள்ள கொனார்க் போர் நினைவகத்தில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மோடி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.