மயாமான 2000 மீனவர்களை மீட்க சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு…


ஒகி புயலால் காணாமல் போன 2000 மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூரிய பிரகாஷ் முறையீட்டார்

கோரிக்கைகளை மனுவாக தாக்கல் செய்ய வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.