பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக காங்., கட்சி உச்சநீதிமன்றத்தில் முறையீடு..

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா தேர்தல் பரப்புரையின் போது பாதுகாப்பு படையினர் குறித்து பேசுவதாகவும்,

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக முறையீடு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுஷ்மிதா தேவ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.