நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை…

நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல பள்ளிகள் நிவாரண முகாம்களாக செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பல பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாலும்,

இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் ஆணை பிறப்பித்துள்ளார்