நாகையில் புதைவட மின்கம்பிகளை பொறுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்: அமைச்சர் தங்கமணி தகவல்….

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகையில் உயர் கோபுர மின்கம்பிகளை மாற்றி, புதைவட மின்கம்பிகளை பொறுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி தகவல் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பணி தொடங்கி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். .