நாகை,காரைக்கால் பகுதிகளில் கனமழை ..

தென்மெற்கு வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையில் நேற்று இரவிலிருந்து காரைக்கால்,நாகை பகுதிகளில் கன மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

கஜா புயலின் காயம் ஆறாத நிலையில் தற்போது கனமழை பெய்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.