நக்கீரன் கோபால் மீது தேசத் துரோக வழக்குப்பதிவு …

நக்கீரன் இதழ் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது சென்னை காவல்துறை தேசத் துரோக வழக்குப்பதிவு செய்தது.

நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக புகார் கூறப்படுகிறது.

ஆளுநர் மாளிகை புகாரின் அடிப்படையில் போலீஸ் கைது நடவடிக்கை எடுத்தது. புனே செல்வதற்காக விமான நிலையம் வந்த கோபால் கைது செய்யப்பட்டார்.