நளினிக்கு பரோல் வழங்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்…


நளினி ஆறு மாத காலம் பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில் இன்று பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, ‘நளினிக்கு ஆறு மாத காலம் பரோல் வழங்க முடியாது. ஆறு மாத காலம் பரோல் வழங்கினால் அவர் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்புள்ளது’ என்றுள்ளது.