இயற்கை முறையில் ஆண்மை அதிகரிக்க..

எத்தனையோ ஆண்கள் புகையிலை, பான்பராக், சிகரெட், சுயஇன்பம் இதனால் அவர்கள் அறியாத வயதில் தெரியாமல் செய்து வட்டு ,

திருமணமான பின்பு தன்னுடைய மனைவிக்கு கணவன் என்ற அந்தஸ்தை கொடுக்க முடியவில்லை. இதற்கு ஏதேனும் மருந்து உள்ளதா.

வி்ந்து என்பது நமது ஆத்ம ஜலம்

எத்தனையோ, பெண்கள் அழுது குமுறியிருக்கிறார்கள். ஆண்களும் அதேபோல தான் எத்தனையோ பேர் , அதற்கு முன் சில …

எனக்கு ஒரு தங்கை இருந்து அவளுக்கு இந்த நிலைமை இருந்தால் என் மனம் எவ்வளவு சஞ்சலப்படுமோ அதைப்போல இதில் பாதிக்கப்பட்ட அனைவரையும்,

என்னுடைய அக்கா தங்கையை போல் நினைத்து, 17 வது நூற்றாண்டு, 18வது நூற்றாண்டில் உங்களுக்கு பிள்ளையாக பிறந்திருப்பேன்.

இப்போது தென்னாட்டில் ஒரு மூலையில் ஒரு தாய்க்கு மகனாக பிறந்திருக்கூடும்.. ஆகையால் நான் சொல்லுவது முற்றிலும் உண்மை.

இது கடவுள் சித்தர்களுக்கு உபதேசம் செய்தார். சித்தர்கள் அவர்கள் ஏட்டிவிருந்து எடுக்கப்பட்டவை. ஆகையால் இது மிகவும் சிறந்த மருந்து.

எந்த பக்க விளைவும் கிடையாது. இதை அனைவரும் செய்து சாப்பிடலாம்.
கடையில் வாங்கும் பொருட்கள்
1. சாலாமிசிரி
2. குமஸ்ததி
3. பாதாம் பருப்பு
4. அரரூட் பருப்பு
5. ஆலம் விதை
6. தாமரை விதை
7. சின்ன வெங்காய விதை
8. வாகைப் பிசின்
9. ஆவாரம் பிசின்
10. இலவம் பிசின்
11. கருவேலம் பிசின்
12. சீந்தில் சர்க்கரை
13. அதி மதுரம்
14. சாரப் பருப்ப
15. ஜப்சா விதை
16. நீர்முள்ளி விதை
17. கடலை மாவு
18. திப்பிலி
19. வலம்புரிக்காய்
20. ஜாதிக்காய்
21. யானை திப்பிலி
22. ஜாதி பத்திரி
23. சிறுதிப்பிலி
24. கிராம்பு
25. அக்ரகாரம்
26. சித்தரத்தை
27. நயம் சாம்பிராணி
28. வால்மிளகு
29. முருங்கை பிசின்
30. பாதாம் பிசின்
31. வேப்பம்பிசின்
32. கூகைநீர்
33. சிசகாகப்பூ
34. நிலப்பினை கிழங்கு
35. பூமி சர்க்கரை கிழங்கு
36. சீன அமுக்கரா
37. மாசிக்காய்
38. மதனப்பூ
39. ரோஜாப்பூ
40. கோஸ்டம்
41. பெரங்சீரகம்
42. செண்பக மொட்டு
43. திராட்சை
44. முந்திரி பருப்பு
45. கசகசா
46. மூங்கில் உப்பு
47. தக்கோலம்
48. மாதளம் ஓடு
49. பச்சை கற்பூரம்
50. பிஸ்தா
51. இஸ்கோல் அரிசி
52. முள்ளங்கி விதை
53. சீரகம்
54. முருங்கை பூ
55. வெள்ளரி விதை
56. பேரிச்சம் காய் (4 மடங்கு )
57. முருங்கை விதை ( 2 மடங்கு)
58. குங்குமப்பூ உசிளம்
59. கருஞ்சீரகம்
60. முருங்கை பிஞ்சு-50 எண்ணம்
61. எள்ளு
62. உளுந்து
63. இலவன்வித்து
64. இந்துப்பு
65. கடுக்காப்பூ
66. இலுப்பைபூ
67. நெருஞ்சில் பருப்பு
68. தண்ணீர்விட்டான்
69. சத்திராச்சாணை
70. குராசானிவோமம்
71. சிறுதேக்கு
72. செங்கழுநீர்பூ
73. சீந்தில் தண்டு
74. ஆவாரை
75. சிறுகாஞ்சோரி
76. சுக்கு
77. கசகசா
78. கானப்பயிறு
79. அத்திப்பழம்
ஞான மணியாம் விந்து நாதம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் 50 கிராம் வாங்குகிறோம் என்றால் பேரிச்சம்பழம் (4 மடங்கு ) அதாவது 200 கிராம். முருங்கைவிதை (2 மடங்கு ) அதாவது 100 கிராம் வாங்க வேண்டும்.

இந்த அனைத்து சரக்குகளையும் நன்கு காயவைத்து இடித்து பொடிசெய்து திரியடிபிராமாணம் சாப்பாடு சாப்பிடுவதற்கு முன் காலையிலும், மாலையிலும் பசும்பாலில் சாப்பிட வேண்டும். (மருந்து சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு பின் சாப்பிட வேண்டும் )

( திரியடிபிராமாணம் என்பது ஆழ்காட்டிவிரல், பெருவிரல், நடுவிரல் இம் மூன்று விரல்களால் அள்ளும் அளவு திரியடிபிராமாணம் ஆகும்.

அதே போல் சமூலம் என்பது ஒரு செடியின் வேர், தண்டு, இலை, பூ , காய், கனி இவையனைத்தும் சேர்த்ததே சமூலம் ஆகும்). மருந்து சாப்பிட ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து 20 நாள் வரை கணவன் மனைவி ஒன்று சேரக்கூடாது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் மதுரையில் கீழமாசி வீதியில் தேரடியில் தேருக்கு எதிரில் இரத்தினசெட்டியார் கடையில் அனைத்து பெருட்களும் கிடைக்கும்.

இதை விட ஆண்களுக்கு சிறந்த மருந்து இருக்காது என்று நம்புகிறோம். ஆகையால் இதை அனைவரும் சாப்பிட்டு சந்தோஷமாக இருப்பது எங்களுக்கு சந்தோஷம். (சர்க்கரை வியாதிக்காரர்கள், இருதய நோய்க்கார்கள் சாப்பிடக்கூடாது.)

விந்து மேலேற தந்திரம் பழகு

ஆண்மை இல்லாமைக்கு ஆண் உருப்பில் பூசும் முறை
1.) நீர் முள்ளி விதையை வெண்ணெயில் அரைத்து அத்துடன் குப்பைமேனி, பச்சைக் கற்பூரம், புனுகு, சமம் சேர்த்து அரைத்து இனக்குறியில் பூசி ஐந்து நிமிடம் கழித்து சரீர சம்மந்தப்பட்டால் நீண்ட நேரம் நீடிக்கும்.

2.) நீர்முள்ளி விதையை மெழுகு பதமாக அரைத்து ஆண் குறியில் தடவி புணர விந்து விழாது ஸ்தம்பிக்கும்.

3.) பிரண்டைப் பழம், ஈச்சம் பழம் இரண்டையும் ஒன்றாக அரைத்து உறுப்பின் மேல் தடவ அதிக நேரம் நீடிக்கும்.
விந்து மேலேற தந்திரம் பழகு

4.) வெங்காயத்தை அகத்தி இலைச் சாறில் அரைத்ததை உறுப்பின் மேல் தடவ அதிக நேரம் நீடிக்கும்.