நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள் கைது February 25, 2019 admin scroller, slider, top news, செய்திகள், தமிழகம் 0 நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 9 தமிழக மீனவர்கள், 2 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழக மீனவர்கள்நெடுந்தீவு