நீட்,ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி 6 மாநிலங்கள் சீராய்வு மனு..

கரோனா தாக்கம் கடுமையாக இருப்பதால் நிட் மற்றும் ஜேஇஇ தெர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி 6 மாநிலங்கள் சீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

மேற்கு வங்கம்,பஞ்சாப்,ராஜஸ்தான்,மாராட்டியம் உள்ளிட்ட 6 மாநிலங்களின் சார்பில் சீராய்வு மனுக்களை தாக்கல் செய்தன.

முன்னதாக நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை தள்ளிவைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தத குறிப்பிடத்தக்கது.