நெல்லை கண்ணனைக் கைது செய்யவேண்டும்: மெரினா அருகே பாஜக சாலை மறியல்…

நெல்லை கண்ணனைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாஜகவினர் சென்னை மெரினா அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு, ஹெச்.ராஜா, இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜ.,வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். அனைவரையும் போலீசார் கைது செய்தனர்